பிரச்சாரத்தில் மூட்டையை தைத்து - வாக்கு சேகரித்த எல்.முருகன்

x

தமிழையும் தமிழர்களையும் கடந்த எழுபது ஆண்டுகளாக திமுக ஏமாற்றியும் வஞ்சித்ததைத்தவிர வேறு எதுவும் செய்யவில்லை என்று, நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் உள்ள உருளைக்கிழங்கு மண்டிகள் மற்றும் பூண்டு மண்டிகளுக்கு சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அங்கு உருளைக்கிழங்கு மண்டிகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் உருளைக்கிழங்குகளை தரம் பிரிப்பதை பார்வையிட்டார். பின்னர் உருளைக்கிழங்கு மூட்டையை தைத்து வாக்கு சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய

எல். முருகன், கடந்த எழுபது ஆண்டுகளாக திமுக தமிழர்களை வஞ்சித்து விட்டதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்