அல்வாவும் நெல்லை மக்களும்...இனிமை ''தமிழ்நாடே பா.ஜ.க பக்கம் தான்"

x

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அனைவருக்கும் வணக்கம் எனக் கூறி தமிழில் பிரதமர் மோடி உரையைத் தொடங்கினார். அனைவருக்கும் நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாளின் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும் எனக் கூறிய பிரதமர் மோடி, அல்வாவை போல நெல்லை மக்களும் இனிமையானவர்கள் எனக் கூறினார். தமிழ்நாட்டின் அனைத்து மக்களும் பாஜகவின் பக்கம் நிற்பதை தான் பார்ப்பதாகக் கூறிய பிரதமர் மோடி, பாஜக அரசு ஒரு நேர்மறையான சிந்தனையோடு செயல்படுகிறது என்றார்.


Next Story

மேலும் செய்திகள்