சுப்ரீம் பேரடைஸ் நிறுவனம் சார்பில் மலிவு விலை மருந்தகம் - அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார்

சுப்ரீம் பேரடைஸ் நிறுவனம் சார்பில் மலிவு விலை மருந்தகம்/அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார்///
x

திருப்பூரில், சுப்ரீம் பேரடைஸ் நிறுவனம் சார்பில் அறக்கட்டளை துவக்கப்பட்டு, சுப்ரீம் பார்மா என்ற பெயரில், மலிவு விலை மருந்தகம் தொடங்கப்பட்டுள்ளது. 21 சதவீதம் தள்ளுபடியுடன் மருந்து பொருட்கள் வழங்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ள இந்த மருந்தகத்தை, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார். இந்த மருந்தகத்தில் இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இலவச ஆம்புலன்ஸ் சேவையும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்