"நீட் விவகாரத்தில் மாணவர்களை திசை திருப்புகிறார் தமிழிசை" - அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

x

நீட் விவகாரத்தில், தமிழக மாணவர்களை திசை திருப்பும் செயலில், புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஈடுபடுவதாக, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றஞ்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்