அதிகாரிகளுக்கு அமைச்சர் மூர்த்தி சொன்ன முக்கிய விஷயம்

x

பதிவுத்துறைக்கு அரசு நிர்ணயித்த வருவாய் இலக்கினை அடையும் பொருட்டு அதிகாரிகள் சீராய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் மூர்த்தி அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் நடைபெற்ற பணிச்சீராய்வு கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர் இதனை தெரிவித்தார். பதிவுத்துறையில் 2024 ஜனவரி வரையிலான காலத்தில் கூடுதலாக 952 கோடியே 86 லட்சம் ரூபாய் கூடுதலாக வருவாய் ஈட்டப்பட்டதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்