"எதையும் தெரிந்து கொண்டு பேச வேண்டும்"..அதிரடியாக பேசிய அமைச்சர் மாசு | Tamilnadu | Minister

x

டெங்குவால் உயிர் இழப்பு அதிகம் நேர்ந்தது அதிமுக ஆட்சியில் தான், இப்போது கட்டுக்குள் இருக்கிறது என்றும், அதை தெரிந்து கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுவது நல்லது என்று, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்