"யாருக்கு புரிதல் இல்லை" ஒரே வார்த்தையில் தமிழிசைக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

x

நீட் தேர்வு விவகாரத்தில் யாருக்கு புரிதல் இல்லை என்பதை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிந்துகொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் அவரளித்த பேட்டியைக் காண்போம்...


Next Story

மேலும் செய்திகள்