"எல்லா கேள்விகளையும் கேட்காதீர்கள்"..."நாளைக்கு பேச கண்டன்ட் வேண்டும்"

x

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கட்டடத்தை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ள நிலையில் முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் எ.வ. வேலு, மெய்யநாதன் ஆகியோர் ஆய்வு செய்தனர். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எ.வ.வேலு, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியதாகக் கூறினார். மேலும், எல்லா கேள்விகளையும் இன்றே கேட்டால் நாளை எனக்கு பேச கண்டன்ட் இருக்காது என்றும் நகைச்சுவையாக எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்