"விளையாட்டில் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும்" - அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்

x

மாணவர்கள் ஒவ்வொருவரும் ஏதாவதொரு விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டுக்கொண்டுள்ளார். தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, திருச்சியில் பதாகைகளை ஏந்தி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனைப் பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழக அரசு விளையாட்டு வீரர்களுக்கும், விளையாட்டுகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றார்.


Next Story

மேலும் செய்திகள்