அதிமுக மாநாட்டில் வேலுடன் வந்த தொண்டர்கள் - திரும்பிய மொத்த கவனம்

x

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சி கழக நிர்வாகிகள், முருகனின் ஆறுபடை வீடுகளுக்கு மாலை அணிவித்து விரதமிருந்து வேலுடன் அதிமுக மாநாட்டிற்கு வந்தனர். மாநாட்டு மேடையில் அதை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினர்.


Next Story

மேலும் செய்திகள்