"தேசிய தர நிர்ணய சான்றிதழ் வழங்கிய மத்திய அரசு" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

x

"தேசிய தர நிர்ணய சான்றிதழ் வழங்கிய மத்திய அரசு" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் உள்ள ஆயிரத்து 622 ஆரம்ப சுகாதார ஆய்வகங்களுக்கு தேசிய தர நிர்ணய அங்கீகார வாரியத்தின் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதற்கான விழா ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் நடைபெற்றது. இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன்முறையாக ஆயிரத்து 622 ஆரம்ப சுகாதார ஆய்வகங்கள் இதனைப் பெற்றுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்