மணிப்பூர் வன்முறை - காங்.எடுத்த அதிரடி முடிவு | Manipur

x

மணிப்பூர் வன்முறை - காங்.எடுத்த அதிரடி முடிவு

மணிப்பூர் மாநில காங்கிரஸ் குழுவினருடன் நாடாளுமன்ற வ ளாகத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மணிப்பூர் விவகாரம் குறித்தும், தற்போதைய நிலை குறித்தும் அப்போது ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.


Next Story

மேலும் செய்திகள்