மநீம கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகி விலகல்...

x

மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஸ்பெஷல் போர்ஸ் பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளர் ரம்யா வேணுகோபால் கட்சியில் இருந்து விலகியுள்ளார். சம்பளம் வாங்கும் மேலாளர்களால் மக்கள் நீதி மய்யம் பாதிக்கப்படுவதாகவும், கமல்ஹாசனுக்கு முன்பை விட தற்போது உண்மையான ஆதரவாளர்கள் தேவை எனவும் கூறியுள்ள ரம்யா வேணுகோபால், கட்சியின் தலைவராக உள்ள கமல்ஹாசனை தவிர, மற்றவர்கள் யாரும் தலைவர்கள் போல செயல்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்....


Next Story

மேலும் செய்திகள்