வருகிற 22 - ம் தேதி முதல் தினமும் மதுரை To சிங்கப்பூர்.. எம்.பி.க்கள் சொன்ன முக்கிய தகவல்

x

மதுரை விமான நிலையம் குறித்த ஆலோசனைக் குழு கூட்டம் விமான நிலைய இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி.க்கள் சு.வெங்கடேசன் மாணிக்கம் தாகூர் ஆகியோர் வருகிற 22 - ம் தேதி முதல் தினமும் மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை நடைபெற உள்ளதாக, தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்