#Breaking : சற்று நேரத்தில் தீர்ப்பு... கோர்ட்டில் மு.க.அழகிரி ஆஜர் - பரபரப்பில் மதுரை

x

2011 சட்டமன்ற தேர்தலின் போது தாசில்தாரை தாக்கியதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கு/மேலூர் தேர்தல் அதிகாரியும் தாசில்தாருமான காளிமுத்துவை தாக்கியதாக புகார் - 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு/ மதுரை மாவட்ட ஜே.எம். 1 நீதிமன்றத்தில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வெளியாகிறது/முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்///3/மு.க.அழகிரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்


Next Story

மேலும் செய்திகள்