"அண்ணன் ஸ்டாலினிடம் மோடி பாடம் படிக்க வேண்டும்.." செல்வப் பெருந்தகை

x

ஒரு ஆட்சியை எப்படி நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடி, தமிழகத்திற்கு வந்து பாடம் கற்க வேண்டும் என்று, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.

ராதாபுரத்தில் பேசிய அவர், மக்களுக்கான ஆட்சி என்றால் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவது தான் என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்