சின்னம் தொடர்பாக உணர்ச்சி வசப்பட்டத்துக்கு எங்க அப்பா கொடுத்த தண்டனை! - துரை வைகோ சொன்ன விஷயம்!

x

சின்னம் தொடர்பாக உணர்ச்சி வசப்பட்டு பேசிய போது, தனது தந்தையும், மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ தன்னிடம் 2 நாட்கள் பேசவில்லை என திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்