நாளை 2024 தேர்தலிலே மிக மிக முக்கிய கட்டம்.. மோதும் பெரிய பெரிய தலைகள்

x

குஜராத், மத்தியப்பிரதேசம் உள்பட 12 மாநிலங்களில் உள்ள 93 மக்களவை தொகுதிகளுக்கு, நாளை மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு, நடைபெற உள்ளது. இதற்காக 20 ஆயிரத்து 456 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜோதிர் ஆதித்ய சிந்தியா, உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ், மத்தியபிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திக்விஜய் சிங், சுப்ரியா சுலே உட்பட மொத்தம் ஆயிரத்து 351 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்