" இதை செய்தால் ரூ.10 லட்சம் கோடி... ஆனால் இந்தியாவின் கதி?" - மேடையில் கொதித்த ஆ.ராசா

x

"இதை செய்தால் ரூ.10 லட்சம் கோடி... ஆனால் இந்தியாவின் கதி?" - மேடையில் கொதித்த ஆ.ராசா

முதல்வர் ஸ்டாலின் மட்டும் சுயநலமாக இருந்தால், அவருக்கு பிரதமர் மோடி பத்து லட்சம் கோடி தருவார் என திமுக எம்.பி., ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் திமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது உரையாற்றிய திமுக வேட்பாளர் ஆ.ராசா, "முதல்வர் ஸ்டாலின், பாஜகவை எதிர்க்கமாட்டேன்... காங்கிரசுடன் கூட்டணி வைக்கமாட்டேன் என்று மட்டும் தெரிவித்தால், பிரதமர் மோடி ஸ்டாலினுக்கு பத்து லட்சம் கோடி தருவார்... அப்படி செய்தால் இந்தியாவின் கதி என்னவாகும்?..." என பேசினார்.


Next Story

மேலும் செய்திகள்