``வரலனா கவலையில்லை..வற்புறுத்தமாட்டோம்''- எடப்பாடி பழனிசாமி

x

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், அதிமுகவுடன் கூட்டணிக்கு வராதவர்கள் குறித்து கவலை இல்லை என்றும், தங்கள் கட்சி கூட்டணியை நம்பி இல்லை எனவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்