"விரும்பும் தொகுதிகளை கேட்க எங்களுக்கு உரிமை உண்டு.." - டெல்லியில் முழங்கிய செல்வப்பெருந்தகை

x

நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் சுமுகமான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்தார்... மேலும் பிரதமர் மோடி தமிழகம் வருவதை ஒட்டி கருப்புக் கொடி போராட்டம் நடத்த உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்