கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசி வரும் பிரதமர் மோடி இந்திரா காந்தி கொண்டு வந்த வெஜ் பேங்க் பற்றி பேசாமல் இருப்பது ஏன் ? என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்...