"ஆட்சிக்கு வந்தால்.. அனைத்து மகளிருக்கும்.." - பிரச்சாரத்தில் பேசிய வேலுமணி

x

கோவை மாவட்டம், செல்வபுரம் பகுதியில் முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அவர், அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுமென தெரிவித்தார். மேலும், திமுக செயல்படுத்தாத திட்டங்களையும் அதிமுக அரசு செயல்படுத்தும் எனத் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்