#BREAKING || கொடநாடு வழக்கு.. அறிக்கை ஒப்படைப்பு.. "அடுத்து நடக்கப்போவது.." | Kodanad Case

x

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக, உதகை நீதிமன்றத்தில் அறிக்கை ஒப்படைப்பு. வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கபட்டுள்ள பிஜின் குட்டி, தீபு, ஜம்சீர் அலி ஆகியோரின் 8 செல்போன்கள், 4 சிம்கார்டுகளை ஆய்வு செய்து சேகரிக்கபட்ட விவரங்கள் சமர்ப்பிப்பு.


Next Story

மேலும் செய்திகள்