#Justin|| அதிகாரத்தை பறித்த மத்திய அரசு.. எதிராய் நின்றவர்களுக்கு உருகி கடிதம் எழுதிய கெஜ்ரிவால்

x

டெல்லி நிர்வாகம் தொடர்பான அவசர சட்ட திருத்த மசோதா விவகாரத்தில், ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு தெரிவித்ததற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சோனியா காந்தி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் ரமேஷ்குமாரிடம் கேட்கலாம்....


Next Story

மேலும் செய்திகள்