"தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பமில்லை.." - துரை வைகோ பரபரப்பு பேச்சு

x

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே, மத்திய அரசைக் கண்டித்து மதிமுக முதன்மைச் செயலர் துரை வைகோ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவிரி பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்துக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அப்போது, செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பம்பரம் போட்டியிட வேண்டும் என்பதே தங்கள் விருப்பம் என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்