#Breaking : விவசாயிகள் மீது குண்டாஸ் - "திரும்ப பெறாவிட்டால்" ஈபிஎஸ் எச்சரிக்கை | EPS

x

விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்/செய்யாறு தொகுதியில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள் 7 பேர் மீது குண்டாஸ் /விவசாயிகள் மீது பதியப்பட்ட குண்டர் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் - எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ்/விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் - ஈபிஎஸ் /இல்லையெனில் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் - ஈபிஎஸ்//கோப்புக்காட்சி/4/விவசாயிகள் மீது குண்டாஸ் - ஈபிஎஸ் கண்டனம்


Next Story

மேலும் செய்திகள்