புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் தேசியகொடி ஏற்றிய ஆளுநர் தமிழிசை

x

நாட்டின் 77-வது சுதந்திர தினம் இன்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் கொண்டாடப்பட்டது.

இதில், துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்று தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர், ஆளுநர் மாளிகை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்