ஒற்றைகேள்வி கேட்ட விவசாய பெண்கள்... சோகமாக மாறிய சோனியா காந்தி, பிரியங்கா

x

ஹரியானா மாநிலம், சோனிபட் பகுதியை சேர்ந்த விவசாய பெண்களுக்கு சோனியா மற்றும் பிரியங்கா காந்தி கடந்த வாரம் வீட்டிற்கு அழைத்து விருந்து அளித்தனர். அப்போது விவசாய பெண்கள் ராஜீவ் காந்தி இறப்பில் இருந்து எப்படி மீண்டு வந்தீர்கள் என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த ராஜீவ் காந்தியின் மறைவினால் தான் மிகுந்த துயர் கொண்டு இருந்ததாகவும், அதன் காயங்ஙகளும் ஆழமாக இருந்ததாக குறிப்பிட்டார். பல நாட்கள் துக்கத்தில் இருந்ததாக தெரிவித்த பிரியங்கா காந்தி, உணவு மற்றும் தண்ணீர் கூட அருந்தவில்லை என கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்