"இவங்க பிரச்சனைக்கு தீர்வு வேணும்" பரபரப்பாக பேசிய முன்னாள் அமைச்சர்

x

ஆளுநரும் முதல்வரும் சந்தித்து பேச வேண்டும் என்கிற உச்சநீதிமன்றம் கருத்துக்கு தலைவணங்கி, இருவரும் பேசி, சுமூக தீர்வு காண வேண்டும் என்று, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்