ஆளுயர மாலை, நையாண்டி மேளம் - பிரச்சாரம் செய்த அமைச்சருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

x

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, மதனாஞ்சேரி, நிம்மியம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில்

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து அமைச்சர் எ.வ.வேலு திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார். அப்போது, கட்சி நிர்வாகிகள் அவருக்கு ஆளுயர மாலை அணிவித்து வரவேற்றனர். நையாண்டி மேளம் மற்றும் வான வேடிக்கைகளுடன் களைகட்டியது.


Next Story

மேலும் செய்திகள்