மரம் நட்டு - கிராமம் கிராமமாக வாக்கு சேகரித்த - கே.இ.பிரகாஷ்

x

ஈரோடு தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆனைக்கல்பாளையம், குதிரைபாளி, எல்லை நகர், வீரப்பம்பாளையம், ஆலாங்காட்டு வலசு, அசோகபுரம், உள்ளிட்ட ஊராட்சிகளின் பிரசாரத்தை மேற்கொண்டார். அவருக்கு ஏராளமான பகுதிகளில், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்


Next Story

மேலும் செய்திகள்