"ரூ.5 கோடிக்கு மசியாததால் கொலை மிரட்டல் விடுத்த ஓபிஎஸ்" - ஒருமையில் திட்டி போட்டுடைத்த அதிமுக அவை தலைவர்

x

உச்சநீதிமன்றத்தில் தனக்கு எதிராக கையெழுத்து போடாமல் இருக்க, ஓபிஎஸ் 5 கோடி ரூபாய் அனுப்பியதாகவும், அதனை மறுத்ததால் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்