லட்சக்கணக்கான தொண்டர்கள் புடை சூழ..கையில் செங்கோலுடன் கம்பீரமாக நின்ற ஈபிஎஸ்

x

மதுரையில் அ.தி.மு.க எழுச்சி மாநாடு. அதிமுக கொடியேற்றி மாநாட்டை ஈ.பி.எஸ். தொடங்கி வைத்தார். 51 அடி உயர கொடிக்கம்பத்தில் அதிமுக கொடியேற்றம். ஹெலிகாப்டரில் இருந்து தூவப்பட்ட 600 கிலோ மலர்கள். ஈ.பி.எஸ்-சிடம் 5.5 அடி வெள்ளி செங்கோல் வழங்கிய தொண்டர்கள்.


Next Story

மேலும் செய்திகள்