“உரிய துறைக்கு ஓப்படையுங்கள்'' - ஈபிஎஸ்

x

பட்டியல் இனத்தவர்களுக்கு வழங்கக்கூடிய சிறப்பு நிதியில் இருந்து ஆயிரத்து 560 கோடியை மகளிர் மாதாந்திர திட்டத்திற்காக மாற்றி, சமூக நீதிக்கு பெரும் பிழை இழைத்துள்ளதாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகார் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்