முதல்வர் கையில் செங்கோலை கொடுத்த தருமபுரம் ஆதீனம்

x

கடலூரில் தேர்தல் பரப்புரைக்கு சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் சந்தித்து 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 40க்கு 40 என முழு வெற்றியை பெற வாழ்த்துக்களை தெரிவித்து செங்கோலை வழங்கினார்...


Next Story

மேலும் செய்திகள்