#Justin|| அமைச்சர் செந்தில்பாலாஜி சகோதரர் கட்டும் பங்களாவில் ED அதிகாரிகள் திடீர் ரெய்டு

x

கரூரில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை, கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் குமார் கட்டி வரும் பங்களாவில் அமலாக்கத்துறை சோதனை, அசோக்குமார் தனது மனைவி பெயரில் கட்டி வரும் வீட்டில் சோதனை நடத்தும் அதிகாரிகள், 2 வாகனங்களில் வந்த அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை, சென்னையில் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் 3வது நாளாக விசாரணை நடத்தி வரும் நிலையில், கரூரில் சோதனை


Next Story

மேலும் செய்திகள்