திமுக எம்.பி. திடீர் கோரிக்கை ...

x

அனைத்து சுங்க சாவடிகளிலும் கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் மனு அளித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்