நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த திமுக எம்பி செந்தில்குமார்

x

இந்தியாவில் உள்ள மற்ற எய்ம்ஸ் மருத்துவமனைகள் அனைத்திற்கும் மத்திய அரசு நிதி அளித்துள்ள நிலையில் தமிழகத்தில் அமையுள்ள மருத்துவமனைக்கு மட்டும் ஜப்பானில் உள்ள ஜிக்கா நிதி அளிக்க இருப்பது ஏன்? என திமுக எம்பி செந்தில்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் உரையாற்றிய அவர், மணிப்பூர் விவகாரம் ஜனநாயகத்தின் மீதான கருப்பு மை என்றும் ஜாதி மத இன பாகுபாடு இன்றி அமைதியான இந்தியாவே அனைவருக்கும் தேவை என்றார்.


Next Story

மேலும் செய்திகள்