திமுக கூட்டணியில் தொகுதி ஒப்பந்தம் தாமதம் ஏன்?வெளியான முக்கிய தகவல்

x

திமுக கூட்டணியில் மதிமுக, காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தாமதம் நீடிக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை ஒதுக்கீடு செய்யப்பட்ட திருச்சி, கரூர் உள்ளிட்ட சில தொகுதிகளை மாற்ற திமுக திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. திருச்சி தொகுதியை மதிமுக கேட்டு வருவதால், மாற்று தொகுதியை அடையாளம் காண்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 9 தொகுதிகளை அடையாளம் காண காங்கிரஸ் ஆலோசித்து வரும் நிலையில், ஒப்பந்தம் இறுதியாகாததால் மதிமுகவும் காத்திருப்பதாக தெரிகிறது.


Next Story

மேலும் செய்திகள்