தெலுங்கானா தலைமை செயலகத்திற்கு மிரட்டலாக என்ட்ரி கொடுத்த துணை முதல்வர்

x

தெலங்கானா துணை முதல்வர் மல்லு பட்டி விக்ரமார்கா, அம்மாநில தலைமைச் செயலகத்திற்கு மேளதாளம் முழங்க அழைத்து வரப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. முதலமைச்சராக ரேவந்த் ரெட்டியும், துணை முதல்வராக மல்லு பட்டி விக்ரமார்காவும் பதவியேற்றனர். இந்நிலையில், தலைமைச் செயலகத்திற்கு​ மல்லு பட்டி விக்ரமார்கா, நாதஸ்வர மேளதாளத்துடன் அழைத்து வரப்பட்டு, மந்திரங்கள் முழங்க பூஜைகள் நடைபெற்றன.


Next Story

மேலும் செய்திகள்