நரிக்குறவர் இன மக்கள் கொண்டாடிய ஆடித்திருவிழா...அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அறிவொளி நகர் பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர் இன மக்கள், ஆண்டுதோறும் ஆடித்திருவிழாவில்...
x
  • புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அறிவொளி நகர் பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர் இன மக்கள், ஆண்டுதோறும் ஆடித்திருவிழாவில் எருமைக்கிடா வெட்டி பூஜை செய்து வருகின்றனர்.
  • அந்த ஆண்டு நடைபெறும் ஆடித் திருவிழாவில் கலந்துகொள்ளுமாறு ஆலங்குடி எம்எல்ஏவும், சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான சிவ.வீ. மெய்யநாதனுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
  • இன்று நடைபெற்ற ஆடித் திருவிழாவில் அமைச்சர் கலந்து கொண்டதால் உற்சாகம் அடைந்த மக்கள், அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
  • அவர்களின் குறைகளை கேட்டறிந்த அமைச்சர், விரைவில் அவற்றை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்