வாயை விட்டு சிக்கிய பாஜகவின் முக்கிய கை.. வீட்டுக்கே சென்று காங்கிரஸ் சம்பவம்

x

பெங்களூருவில் பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பாவின் வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினரால் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் நிர்வாகிகளான டி.கே.சுரேஷ் மற்றும் வினய் குல்கர்னி ஆகியோரை தேசத் துரோகிகள் என்று விமர்சித்த ஈஸ்வரப்பா, அவர்களைச் சுட்டுக் கொல்ல தனியாகச் சட்டம் வேண்டும் என்று கூறியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக ஈஸ்வரப்பா மீது வழக்குபதியப்பட்டுள்ள நிலையில், பல்வேறு போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சக்ரவர்த்தி லே அவுட்டில் உள்ள ஈஸ்வரப்பா வீட்டை காங்கிரஸ் தொண்டர்கள் முற்றுகையிட முயற்சித்த நிலையில் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ததால் பதற்றம் நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்