"புரிந்துகொள்ளா விட்டால் போராட்டத்தில் முடியும்"- CITU மாநில தலைவர்

x

அரசு போக்குவரத்து கழக சங்க நிர்வாகிகள் உடன் நடைப்பெற்ற 6 ஆம் கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், அடுத்த பேச்சுவார்த்தை 30ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்