"குழந்தைகளுக்கு இனி தமிழ் பெயரை சூட்ட வேண்டும்" - அமைச்சர் வேண்டுகோள்

x

தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு வடமொழி கலந்த பெயரை தவிர்த்து, தாய்மார்கள் நல்ல தமிழ் பெயரை சூட்ட வேண்டும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்