#Justin|| நாட்டை அதிரவிட்ட ஆந்திர வன்முறை.. தூண்டியது சந்திரபாபு நாயுடுவா? - பாய்ந்த வழக்கு

x

ஆந்திரா மாநிலம் புங்கனூரில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக, முன்னாள் முதல்வர் சந்திரபாபு உள்பட 20க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் சரவணனிடம் கேட்கலாம்....


Next Story

மேலும் செய்திகள்