சி.ஏ.ஏ.-க்கு எதிராக குரல் கொடுக்கும் கேரள அரசு.. அமல்படுத்த முடியாது என்று அடித்து சொன்ன முதல்வர்

x

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தை கேரள அரசு நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சட்டம் மக்களை மதரீதியாக பிளவுபடுத்தும் என்றும், கேரளாவில் அமல்படுத்தப்படாது என்றும் முதல்வர் பினராயி விஜயன் ஏற்கனவே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்