அமைச்சரை முற்றுகையிட்ட பாஜகவினர்...களேபரம் ஆன கர்நாடகா...! |

x

கர்நாடக மாநிலம் சிமோகாவில், அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை முற்றுகையிட்டு பாஜகவினர் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக ஆட்சிக்காலத்தில் பள்ளி மாணவர்களின் பாடப்புத்தகத்தில் ஆர்எஸ்எஸ் நிறுவனர் ஹெக்டேவர் மற்றும் சாவர்க்கர் குறித்த பாடங்கள் சேர்க்கப்பட்டன. அவற்றை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் நீக்கியது. இந்நிலையில், சிவமோகாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் மது பங்காரப்பாவை முற்றுகையிட்ட பாஜகவினர் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்