"அதை மறைக்கவே பாரத், சனாதனம் எல்லாம்..." - துரை வைகோ

x

மத்திய அரசு தங்கள் ஆட்சியில் உள்ள குறைகளை மறைக்கவே பாரத், சனதானம் போன்ற விஷயங்களை கையில் எடுத்து அரசியல் செய்கிறது என்று மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்