மகள்களிடம் தவறான தகவல்களை கூறி, பீலா வெங்கடேஷ், தன் மீது புகார் அளிக்க வைப்பதாகவும், ஆன்-லைன் மூலம் கொடுக்கப்படும் புகார்கள் நிற்காது என்றும் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஸ்தாஸ் தெரிவித்துள்ளார்.